மழைகாலம் துவங்கும்முன்

img

மழைகாலம் துவங்கும்முன் குடிமராமத்து பணிகள் நிறைவுபெறும் தருமபுரி மாவட்ட ஆட்சியர் தகவல்

தருமபுரி மாவட்டத்தில்  ரூ 4.97 கோடி  மதிப்பில் நடைபெற்று வரும்  10 ஏரி குடி மராமத்து பணிகள் மழைகாலம் துவங்கும் முன் நிறைவுபெறும் என மாவட்ட ஆட்சி யர் எஸ்.மலர்விழி தெரிவித்தார்